சமையலறை ரகசியங்கள்!

சமையலறை ரகசியங்கள்!
X

சமையலறை ரகசியங்கள்

*தக்காளி, எலுமிச்சை, புளி சாதம் செய்கையில் சாதத்தை நல்லெண்ணெய் விட்டு கிளரி பின் செய்தால் சாதம் உதிரி உதிரியாய் இருக்கும்.

*தோசை மாவிற்கு அரிசியுடன் ஜவ்வரிசி சேர்த்து ஊறவைத்தால் தோசை மொறுமொறுப்பாக இருக்கும்.

*பூரி மாவில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்து ஊறவைத்தால் சுவையாக இருக்கும்.

*உப்பு மஞ்சள் எலுமிச்சை சாறு வெள்ளம் சேர்த்து 30நிமிடம் ஊறவைத்தால் பாகற்காய் கசக்காது.

*வடை எண்ணை உறியாமல் இருக்க வெந்த உருளைக் கிழங்கு மசியலை சேர்க்கவும்.

Tags

Next Story