மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பொதுமக்களுக்கு செயல் விளக்கம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பொதுமக்களுக்கு செயல் விளக்கம்.
X

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பொதுமக்களுக்கு செயல் விளக்கம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பொதுமக்களுக்கு செயல் விளக்கம்.

மக்களவைத் தேர்தல்கள் -2024 முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் முறை விளக்க மையம் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் முறை விளக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதை செயல்முறை விளக்கம் அளித்து வருகின்றனர். இதனை பொதுமக்கள் தாங்கள் திரும்பும் கட்சி சின்னங்களுக்கு எப்படி வாக்களிப்பது. வாக்களித்தவுடன் அவர்கள் அதை சரியாக உள்ளதா என பார்ப்பதற்கு வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ளனர். இதை பலரும் சென்று தங்களது சந்தேகங்களை கேட்டறிந்து வருகின்றனர்.

Tags

Next Story