ராமநாதபுரம் ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்

ராமநாதபுரம் மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக கழக நிரந்தர பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி ராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் முனியசாமி அவர்களின் தலைமையில் ஏவுகணை நாயகன் APJ.அப்துல் கலாம் அவர்களது நினைவு நாளான இன்று அவரது மணிமண்டபத்தில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் மலர் தூவியும் மலர் வளையம் வைத்தும் மரியாதை செய்தனர் இதில் பரமக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்சதன் பிரபாகரன் அவர்கள் இராமநாதபுரம் அவைத்தலைவர் சாமிநாதன் அவர்கள் முன்னாள் வாரிய தலைவர் முனியசாமி அவர்கள் விருதுநகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சரவணகுமார் அவர்கள் மாவட்ட இணை செயலாளர் சசிகுமார் கவித அவர்கள் மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜானகிராமன் அவர்கள் ராமேஸ்வரம் நகர கழகச் செயலாளர் அர்ஜுனன்அவர்கள் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் அவர்கள் மண்டபம் பேரூர் கழகச் செயலாளர் .சீமான் மரைக்காயர் அவர்கள் பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் அவர்கள் மாவட்ட இளைஞரணி செயலாளர் .ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன் அவர்கள் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் இளையராஜா அவர்கள் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலிஅவர்கள் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செ நாகராஜன் ராஜா அவர்கள் ராமேஸ்வரம் முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் குணசேகரன் அவர்கள் மற்றும் மாவட்ட மண்டபம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், ராமேஸ்வர நகர் கழக நிர்வாகிகள் கிளைக் கழகச் செயலாளர்கள் நகர கழக செயலாளர் கழக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story