கெங்கவல்லி அருகே கும்பாபிஷேக விழா

கெங்கவல்லி அருகே கும்பாபிஷேக விழா
X
விழா
கெங்கவல்லி:தம்மம்பட்டியில் விசாலாட்சி அம்பிகை சமேத காசி விஸ்வநாதர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேக விழா அழைப்பிதழை இன்று தம்மம்பட்டி நகர செயலாளர் சண்முகம் பேரூராட்சி கவுன்சிலர்கள், அறங்காவலர் குழுவினர்கள் கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன், பேரூராட்சி மன்ற தலைவர் லோகாம்பாள் இடம் விழா அழைப்பிதழை வழங்கினர். உடன் துணைத் தலைவர் மருதாம்பாள் நாகராஜ் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story