மின் இணைப்பு: அபராதம் விதித்த அதிகாரிகள்

மின் இணைப்பு: அபராதம் விதித்த அதிகாரிகள்
X
அபராதம்
கெங்கவல்லி:தலைவாசல் ஊனத்தூர் கிராமத்தில் சேர்ந்த பெருமாள் விவசாய தோட்டத்திற்கு மின் இணைப்பு பெற்று வேறொரு மின் இணைப்புக்கு பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. உடனடியாக மின் இணைப்பு திருட்டு தடுப்பு படையினர் சென்று ஆய்வு செய்தபோது மின் இணைப்பு திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து அவருக்கு அபராதம் விதித்தனர்.
Next Story