கெங்கவல்லி சிறு தேர் வடம் படித்தனர்

கெங்கவல்லி சிறு தேர் வடம் படித்தனர்
X
திருவிழா
கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே கடம்பூர் மேட்டு தெரு பகுதியில் மகாசக்தி மாரியம்மன் கோவில் திருத்தேர் விழா இன்று நடைபெற்றது இந்த திருத்தேர் விழாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். வானவேடிக்கை மற்றும் கரகாட்டம் அழகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
Next Story