தெடாவூரில் போலி ஒத்திகை பயிற்சி

தெடாவூரில் போலி ஒத்திகை பயிற்சி
X
பயிற்சி
கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு போலி ஒத்திகை பயிற்சி இன்று கெங்கவல்லி தீயணைப்பு நிலை அலுவலர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. தூய்மை பணியாளர்கள் வெளியே செல்லும் போது திடீரென்று விபத்து ஏற்பட்டால் எப்படி செயல்பட வேண்டும் என்று எடுத்துக் கூறினார்கள்.
Next Story