கெங்கவல்லியில்காட்சி பொருளான சிசிடிவி கேமராக்கள்யில் பொருத்தப்பட்டுள்ளசீரமைக்க வலியுறுத்தல்

கெங்கவல்லியில்காட்சி பொருளான சிசிடிவி கேமராக்கள்யில் பொருத்தப்பட்டுள்ளசீரமைக்க வலியுறுத்தல்
X
சீரமைக்க வலியுறுத்தல்
கெங்கவல்லி:கெங்கவல்லி பேரூராட் சியில் கடைவீதி 4ரோடு, அண்ணா சிலை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 74 கிருஷ்ணாபுரம் வளைவு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வணிக நிறுவ னங்களில் நன்கொடை யாக பெற்று, இவ்விடத் தில் சிசிடிவி கேமரா பொருத்த பட்டுள்ளது. இதனால் கெங்கவல்லி பேரூராட்சிட்பட்ட பகு திகளில் நடைபெறும் பல்வேறு குற்றங்கள், திருட்டு வழக்கு, விபத்துகளை சிசிடிவி கேமரா மூலம், கெங்கவல்லி போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், கெங்க வல்லி கடைவீதி நான்கு ரோடு செல்லும் சாலை சிசிடிவி கேமரா குறுகிய சாலையாக இருப்ப தால், வாகனம் மோதி சிசிடிவி கேமரா பழுது ஏற்பட்டுள்ளது. கடந்த 3மாதங்களாக 4ரோடு சாலையில் வைக்கப்பட் டிருந்த 4கேமராவும் பழுது ஏற்பட்டு, மீண்டும் பழுது சரி செய்து பொருத்தப்ப டாமல் போலீசார் காலம் கடத்தி வருகின்றனர். எனவே சிசிடிவி கேமராவை மீண்டும் பொருத்த, மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story