வடலூரில் சன்மார்க்க சங்கங்களின் கலந்தாய்வு கூட்டம்

வடலூரில் சன்மார்க்க சங்கங்களின் கலந்தாய்வு கூட்டம்
X
வடலூரில் சன்மார்க்க சங்கங்களின் கலந்தாய்வு கூட்டம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் கோபி பவானி திருமண மண்டபத்தில்வடலூர் சன்மார்க்க சங்கங்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆவணி மாத பூசம் என்பதால் வடலூர் சன்மார்க்க சங்கங்களின் அன்பர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story