வடலூர் வள்ளலார் சத்திய சபையில் ஜோதி தரிசனம்

வடலூர் வள்ளலார் சத்திய சபையில் ஜோதி தரிசனம்
X
வடலூர் வள்ளலார் சத்திய சபையில் ஜோதி தரிசனம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஆவணி மாத ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story