மீனாட்சிப்பேட்டையில் கால்வாய் தூர் வாரும் பணி

மீனாட்சிப்பேட்டையில் கால்வாய் தூர் வாரும் பணி
X
மீனாட்சிப்பேட்டையில் கால்வாய் தூர் வாரும் பணி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் சாலையோரம் கால்வாயில் அதிக அளவில் புதர் செடிகள் மண்டி காணப்பட்டது. இந்த நிலையில் இன்று குறிஞ்சிப்பாடி பேரூராட்சி ஊழியர்கள் சார்பில் கால்வாய் தூர் வாரும் பணி மற்றும் புதர் செடிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story