மதகுபட்டி பகுதியில் நாளை மின் தடை
X
Sivagangai King 24x7 |3 Sept 2024 4:57 AM GMT
சிவகங்கை அருகே மதகுபட்டி பகுதியில் நாளை (செப்.4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி துணை மின் நிலையத்தில் நாளை(செப்.04) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெறும் மதகுபட்டி ஐ.டி.ஐ., அலவாக்கோட்டை, சிங்கினிப்பட்டி, அம்மச்சிப்பட்டி, நாமனுாா், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை, கல்லராதினிப்பட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலுா், பேரணிப்பட்டி, ஓக்கூா், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையாா்மங்கலம், கருங்காப்பட்டி, கருங்காலக்குடி, அண்ணா நகா், பா்மா குடியிருப்பு, நாலுகோட்டை, அரளிக்கோட்டை, ஜமின்தாா்பட்டி, ஆவத்தரான்பட்டி, கணேசபுரம், ஏரியூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சிவகங்கை மின் உற்பத்தி பகிா்மானக் கழக செயற்பொறியாளா் முருகையன் தெரிவித்துள்ளார்.
Next Story