குறிஞ்சிப்பாடி அருகே கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்

குறிஞ்சிப்பாடி அருகே கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்
குறிஞ்சிப்பாடி உடையார் தெருவில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாளை முதல் வேள்வி பூஜை நடைபெற உள்ளது. இந்த நிலையில் இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல் அப்பகுதியில் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
Next Story