குறிஞ்சிப்பாடி அருகே விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் தீவிரம்
X
Kurinjipadi King 24x7 |3 Sept 2024 5:19 PM GMT
விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் தீவிரம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று கோவில் சுற்றியுள்ள இடங்கள் ஜெசிபி இயந்திரம் மூலம் மண் சமப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. இது மட்டும் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Next Story