குறிஞ்சிப்பாடி பெரியாண்டவர் கோவில் அமாவாசை வழிபாடு
X
Kurinjipadi King 24x7 |3 Sept 2024 5:21 PM GMT
குறிஞ்சிப்பாடி பெரியாண்டவர் கோவில் அமாவாசை வழிபாடு
குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story