செம்மங்குப்பம் கிராமத்தில் திண்ணைக் பிரச்சார கூட்டம்

செம்மங்குப்பம் கிராமத்தில் திண்ணைக் பிரச்சார கூட்டம்
X
செம்மங்குப்பம் கிராமத்தில் திண்ணைக் பிரச்சார கூட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆகியோரின் ஆணைக்கிணங்க கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்மங்குப்பம் கிராமத்தில் திண்ணைக் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story