பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீர்த்தக் குட ஊர்வலம்

பூலாம்பட்டி பேரூராட்சியில் உள்ள கூடக்கல் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 6 தேதி நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சியில் உள்ள கூடக்கல் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 6 நாளை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று சிறியவர்களின் முதல் பெரியவர்கள் வரை காவிரி ஆற்றில் புனித நீராடி கங்கணம் கட்டிக்கொண்டு மூவாயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் புனித தீர்த்தம் எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர்.
Next Story