சிறுமியின் குடும்பத்திற்கு அமைச்சர் நிதி வழங்கள்

சிறுமியின் குடும்பத்திற்கு அமைச்சர் நிதி வழங்கள்
X
சிறுமியின் குடும்பத்திற்கு அமைச்சர் நிதி வழங்கள்
திருச்செங்கோடு அடுத்த சக்தி நாயக்கன்பாளையம் பகுதியில் கத்தியால் வெட்டப்பட்டு உயிரிழந்த சிறுமி தஸ்மிதாவின் பெற்றோருக்கு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.3.00 இலட்சம், தன்னார்வலர்களின் உதவித்தொகை ரூ.4.25 இலட்சம் என மொத்தம் ரூ.7.25 இலட்சத்திற்கான காசோலை மற்றும் இலவச வீட்டுமனை பட்டாவினை வழங்கினார். நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் புல்லட் அவர்கள் கலந்து கொண்டனர்
Next Story