தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலை பணியாளர் சங்க கூட்டம் நடைபெற்றது

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் உள்ள குடும்ப நல சங்க மண்டபத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா துவக்கத்தை முன்னிட்டு, ஒன்பதாவது கோட்ட பேரவை கூட்டம் கோட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இதில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story