தூத்தூரில் சின்னம்மன் கோயில் வீடு கும்பாபிஷேகம்

தூத்தூரில் சின்னம்மன் கோயில் வீடு  கும்பாபிஷேகம்
X
தூத்தூரில் சின்னம்மன் கோயில் வீடு கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தூத்தூர் ஊராட்சி மனப்பட்டியில் சின்னம்மன்கோயில் வீடு கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் குடத்தை கோயிலை சுற்றி எடுத்து வந்து கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story