உடுமலைகள் விநாயகருக்கு தங்கக்காப்பு அலங்காரம்

உடுமலைகள் விநாயகருக்கு தங்கக்காப்பு அலங்காரம்
X
பக்தர்கள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனை அருகில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வினை தீர்க்கும் விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் அபிஷேக பூஜை அலங்கார பூஜை நடைப்பெற்றது.பின்னர் வினைதீர்க்கும் விநாயகர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்
Next Story