உடுமலையில் விநாயகருக்கு மலர்களால் ஆன சந்தன காப்பு அலங்காரம்
Udumalaipettai King 24x7 |7 Sept 2024 5:09 PM GMT
பக்தர்கள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டைத்திடல் பகுதியில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது அப்போது விநாயகர் பெருமானுக்கு பால் பன்னீர் தயிர் உட்பட 16 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மலர்களால் ஆன சந்தன காப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Next Story