தொழு நோயாளிகள் காப்பகத்தினை ஆட்சியர் ஆய்வு
X
Thirukoilure King 24x7 |7 Sept 2024 6:33 PM GMT
ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், வெள்ளையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தொழுநோயாளிகள் காப்பகத்தின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அனந்த ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Next Story