இலுப்பூர் அருகே மணல் கடத்திய மினிலாரி பறிமுதல்!

இலுப்பூர் அருகே மணல் கடத்திய மினிலாரி பறிமுதல்!
X
குற்றச் செய்திகள்
இலுப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா உள்ளிட்ட போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாக்குடி பஸ்ஸ்டாப் அருகே வந்த ஒரு மினி லாரியை சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி மணலை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணல் கடத்தி வந்த மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் கரந்தப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story