திருமயம் அருகே மதுபோதையில் மின்மாற்றி மீது ஏறியவர் பலி!

திருமயம் அருகே மதுபோதையில் மின்மாற்றி மீது ஏறியவர் பலி!
X
விபத்து செய்திகள்
திருமயம் அருகே கொள்ளைக்காட்டில் நாகராஜ் என்பவர் மது போதையில் நேற்று இரவு மின்மாற்றி மீது ஏறியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த தகவலின் படி பனையப்பட்டி போலீசார் அவரது உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story