கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X
Madathukulam King 24x7 |9 Sept 2024 4:00 AM GMT
மடத்துக்குளம்- வேடபட்டி
மடத்துக்குளம் வட்டம் வேடபட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை கூலித் தொழிலாளியான இவர் நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் உடுமலை அரசு மருத்துவமனைக்கு செல்லத்துரையை கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மடத்துக்குளம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story