எடப்பாடி தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

எடப்பாடி தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
X
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுக்கா அலுவலகம் முன்பு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுக்கா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து கிராம அலுவலர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் செப்டம்பர் 9 நேற்று மாலை டிசி எஸ் பணி தொடர்பான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தலைவர் அப்புசாமி, வட்டச் செயலாளர் ராஜா, மாவட்டத் துணைத் தலைவர் ராமசாமி, தலைமையில் நடைபெற்றது. இதில் கருப்பு பேஜ் அணிந்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட துணைத் தலைவர் ராமசாமி நிர்வாகிகள் அப்பாசாமி,ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story