தமிழ்நாடு கால்நடை மருத்துவ கல்லூரியில் நிலவி வந்த வழித்தட பிரச்சினை-எம்.பி நேரில் ஆய்வு!
Madathukulam King 24x7 |12 Sept 2024 3:06 AM GMT
பண்ணைகிணறு
திருப்பூர் தெற்கு மாவட்டம், குடிமங்கலம் மேற்கு ஒன்றியம், பண்ணைகிணறு பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நிலவி வந்த வழித்தட - சுற்றுச்சூழல் பிரச்சனை தொடர்ந்து பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் மற்றும் பல்கலைக்கழக முதல்வர் உடன் ஆய்வு மேற்கொண்டு இப்பிரச்சனைக்கான தீர்வை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். அடிவள்ளி முரளி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story