ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம். பொள்ளாச்சி.. செப்டம்பர்.,13 காங்கிரஸ் கட்சி தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டார்., தொடர்ந்து மூன்றாம் ஆண்டு பயணம் மேற்கொள்வதை அடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியை முன்னிட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்., பின்னர் ராகுல் காந்தி மேற்கொண்ட ஒற்றுமை பயணத்தில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது இதனை நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்., ம.சக்திவேல்.,பொள்ளாச்சி..9976761649.,
Next Story