உடுமலை அருகே துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
X
Udumalaipettai King 24x7 |15 Sept 2024 9:03 AM GMT
திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் ஊராட்சியில் துர்க்கை அம்மன் கோவிலில் பாலகணபதி பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் இன்று வேத மந்திரங்கள் முழுங்க வெகு விமர்சையாக நடைபெற்றது .பின்னர் பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் பக்தர்கள் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்ட பின் பக்தர்கள் மீதுதெளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
Next Story