உடுமலையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது
Udumalaipettai King 24x7 |15 Sept 2024 9:08 AM GMT
நீதிபதிகள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நேஷனல் லோக் அதாலத் நடைபெற்றது இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற நிகழ்வுக்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் நீதிபதி மணிகண்டன் தலைமை வகித்தார் மக்கள் நீதிமன்றத்தில் 39 வழக்குகளுக்கு 4 கோடியே 90 லட்சத்து 46 ஆயிரத்து 322 தீர்வு காணப்பட்டது இதில் அரசு வழக்கறிஞர்கள் சேதுராம ரவிச்சந்திரன் வழக்கறிஞர் செந்தில்குமார் மற்றும் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் வங்கி அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story