கோவையில் நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் உடுமலை மாணவர்கள் அசத்தல்

கோவையில் நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் உடுமலை மாணவர்கள் அசத்தல்
X
பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன
திருப்பூர் மாவட்டம் உடுமலை சார்ந்த மாணவர்கள் கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குத்துசண்டை போட்டியில் கலந்து கொண்டு உடுமலைக்கு பெருமைசேர்த்தனர் கோயம்புத்தூர் டிஸ்ட்ரிக் பாக்ஸிங் அசோசியேசன் சார்பில் நடத்தபட்ட மாவட்ட அளவிலான குத்துசண்டை போட்டியில் உடுமலை மாணவர் மோத்தீஸ்வர் தங்கபதக்கம் வென்றார்.இவரை போல உடுமலையிலிருந்து சென்ற மாணவர்கள் இலக்கியன் மற்றும் நிதர்சன் தங்க பதக்கமும் விஸ்னு வெள்ளிப்பதக்கமும் ஹரிஸ்கார்த்தி தாஹிர் சக்தீஸ்வரன் ஒசிக் நவீன் ஆகியோர் வெங்கலபதக்கமும் வித்ய பூசன் கலந்துகொண்டோர்கான சான்றிதழும் பெற்றனர்.போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் சிறப்பாக பயிற்சியளித்த பயிற்சியாளர் விஸ்னுவுக்கும் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது..
Next Story