அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர் வைத்த நபர் மீது வழக்கு

அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர் வைத்த நபர் மீது வழக்கு
X
குளித்தலை போலீசார் வழக்கு பதிவு
கரூர் மாவட்டம் குளித்தலை காசுக்கார செட்டி தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகன் வினோத் (30). மீன் வியாபாரியான இவர் குளித்தலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி நேற்று எவ்வித அனுமதி இன்றி 10 x 20 சைஸில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். அதனையடுத்து குளித்தலை போலீசார் வினோத் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்
Next Story