அவசர உதவி எண்கள் வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்

அவசர உதவி எண்கள் வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்
X
அவசர உதவி எண்கள்
திருநெல்வேலி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல்வேறு ஆலோசனை கூட்டங்களும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று மழைக்கால அவசர உதவி எண்கள் அட்டவணையை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story