அம்பாசமுத்திரம் விவசாயிகளுக்கு கண்டுணர்வு பயணம்
X
Tirunelveli King 24x7 |18 Oct 2024 7:50 AM IST
கண்டுணர்வு பயணம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் கண்டுணர்வு பயணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியாவிற்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர். இந்த கண்டுணர்வு பயணத்திற்கு அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 20 விவசாயிகளை அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
Next Story