டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வு கூட்டம்

டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வு கூட்டம்
X
ஆய்வு கூட்டம்
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா தலைமையில் நேற்று மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் டெங்கு தடுப்பு குறித்து பல்வேறு ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மாநகர நல அலுவலர் மருத்துவர் ராணி, மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story