பொங்கல் வாழ்த்து அறிக்கை வெளியிட்ட எஸ்டிபிஐ தலைவர்
X
Tirunelveli King 24x7 |14 Jan 2025 10:58 AM IST
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (ஜனவரி 14) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதனை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கனி வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மண்ணெங்கும் மனிதநேயம் மலரட்டும் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
Next Story