சீவலப்பேரி காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

சீவலப்பேரி காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
X
சீவலப்பேரி காவல் நிலையம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு சீவலப்பேரி காவல் நிலையத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சீவலப்பேரி காவல் உதவி ஆய்வாளர் நாஞ்சில் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான ஆண், பெண் காவலர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
Next Story