மாநில கொள்கை பரப்பு தலைவர் நியமனம்
X
Tirunelveli King 24x7 |14 Jan 2025 12:43 PM IST
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில கொள்கை பரப்பு தலைவராக கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஆண்டித்தேவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று வெளியிட்டு அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story