திருமண விழாவில் கலந்து கொணட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

திருமண விழாவில் கலந்து கொணட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
X
உடன் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ஜீவானந்தம் உஷா அவர்களின் இல்ல திருமண விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திருவண்ணாமலை அதிமுக மத்திய மாவட்ட செயலாளருமான ஜெயசுதா லட்சுமிகாந்தன் கலந்து கொண்டு மணமக்களை இன்று வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது அதிமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story