திருவண்ணாமலை : அதிகாலையிலேயே ஆய்வு பணி மேற்கொண்ட ஆட்சியர்.

திருவண்ணாமலை : அதிகாலையிலேயே ஆய்வு பணி மேற்கொண்ட ஆட்சியர்.
X
கோப்புகளை ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் பதவியேற்ற இரண்டாவது நாளான இன்று அதிகாலையிலேயே திருவண்ணாமலை மாநகராட்சியில் ஆய்வு மேற்கொண்டு அலுவலக கோப்புகளை பார்வையிட்டு வருகிறார். இந்நிகழ்வின் போது உடன் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சியர் அதிகாலையிலேயே ஆய்வு பணி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story