நெமிலியில் வீட்டுமனை பட்டா வட்டாட்சியர் ஆய்வு

X

வீட்டுமனை பட்டா வட்டாட்சியர் ஆய்வு
நெமிலி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசின் சிறப்பு வன்முறை படுத்தும் திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் பொருட்டு நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் உடன் இருந்தனர். அரசுக்கு சொந்தமான இடத்தில் எத்தனை பேர் எவ்வளவு ஆண்டுகளாக உள்ளனர் என்று வட்டாட்சியர் கேட்டறிந்தார்.
Next Story