ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

X

ராணிப்பேட்டையில் 25ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் ஏப்ரல் 25ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கவிருக்கிறது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் வேளாண் தோட்டக்கலை பொதுப்பணி துறை மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்
Next Story