கலவை அருகே விஷம் குடித்து ஒருவர் பலி!

கலவை அருகே விஷம் குடித்து ஒருவர் பலி!
X
கலவை அருகே விஷம் குடித்து ஒருவர் பலி!
கலவை அடுத்த அரும்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவர் 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் வைத்திருந்த விஷத்தை குடித்துள்ளார். உடனடியாக அவரை வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story