என். பி .கே .ஆர் .ஆர் சர்க்கரை ஆலை வருமா வராதா

என். பி .கே .ஆர் .ஆர் சர்க்கரை ஆலை வருமா வராதா
X
மயிலாடுதுறை |கூட்டுறவு சர்க்கரை ஆலை வருமா வராதா விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சரமாரி கேள்வி –
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட ஆட்சியரிடம், என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை 2017ல் மூடப்பட்டது, இன்றுவரை அது திறக்கப்படும் என கூறிக்கொண்டே இருக்கிறார்கள் 22 ஆயிரம் விவசாயிகள் இருந்த ஆலை இன்றைக்கு 400 ஏக்கரில் மட்டுமே கரும்பு பயிரிடப்படுகிறது, அரசைக் கேட்டால் விவசாயிகள் கரும்பு பயிரிடவில்லை என கூறுகின்றனர், ஆலையே இல்லாத நிலையில் எப்படி கரும்பு பயிரிடுவார்கள், ஆலை வருமா வராதா எங்களுக்கு தெரிந்தாகவேண்டும், ஆலை வருவதற்கான நடவடிக்கையை மாவட்டஆட்சியர்தான் துரிதமாக எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Next Story