மத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் மீது லாரி மோதி பலி.

X

மத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் மீது லாரி மோதி பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி செய்து வந்த மில்டன் என்கிற ஜெஸ்மின் மிரட்டல் ராஜ் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கோட்டூர் அருகே வாகன சோதனை செய்துக் கொண்டிருந்த போது பின்னால் வந்த டாராஸ் லாரி அவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story