ராணிப்பேட்டையில் கொலை குற்றத்தில் ஈடுபட்டவர் கைது

ராணிப்பேட்டையில் கொலை குற்றத்தில் ஈடுபட்டவர் கைது
X
கொலை குற்றத்தில் ஈடுபட்டவர் கைது
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, பரிந்துரையின் பேரில், ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட நந்தகுமார் (வயது 20), தந்தை பெயர் பத்மநாபன், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் போலீஸ் பிலாளரை தேடி வருகிறது.
Next Story