கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவி மாயம்.

கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவி மாயம்.
X
கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவி மாயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகே சேர்ந்த 19 வயது மாணவி எலத்தகிரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 9-ஆம் தேதி அன்று மாணவி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும்இல்லாததால். இதுகுறித்து அவரது தந்தை நேற்று மகாராஜகடை காவர் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அதே பகு தியை சேர்ந்த சீனிவாசன் (25) என்பவர் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் எனவும், அவரிடமிருந்து மகளை மீட்டு தரவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story