ஊத்தங்கரை: சிலிண்டர் உபோயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு.

X

ஊத்தங்கரை: சிலிண்டர் உபோயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி கழுதைபட்டி பகுதியில் உள்ள எஸ்.வி.எம் இண்டேன் கிராமின் விட்டாரக் அலுவலகத்தில், இன்று வீட்டு சிலிண்டரை எவ்வாறு பாதுகாப்பாக உபயோகிப்பது. விபத்தின் போது எப்படி சாதூரியமாக செயல் படுவது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் ஏராளமானோர். பலர் கலந்து கொண்டனர்.
Next Story