ஆற்காடு:சாலை அமைக்கும் பணிகள் நகரமன்ற தலைவர் ஆய்வு

ஆற்காடு:சாலை அமைக்கும் பணிகள் நகரமன்ற தலைவர் ஆய்வு
X
சாலை அமைக்கும் பணிகள் நகரமன்ற தலைவர் ஆய்வு
ஆற்காடு நகராட்சி 25-வது வார்டு சாம்பசிவம் தெருவில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகள் தரமாகவும் விரைந்து முடிக்கும்படியும் ஒப்பந்ததாரரிடம் கேட்டுக் கொண்டார். அப்போது நகரமன்ற உறுப்பினர் ஏ.என். செல்வம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story